Header Ads

  • சற்று முன்

    Main Slider

    5/தலைப்பு செய்திகள்/feat-slider
  • தமிழகம்

    5/தமிழகம்/feat-tab

    இந்தியா

    5/இந்தியா/feat-tab

    உலகம்

    5/உலகம்/feat-tab

    ராஜபாளையம் அருகே கண்மாய் பகுதியில் மண் திருடியதாக 3 டிப்பர் லாரிகள் பறிமுதல்

    மார்ச் 27, 2024 0

    ராஜபாளையம் அருகே கண்மாய் பகுதியில் மண் திருடியதாக 3 டிப்பர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுஇந் நிலையில் மண் திருட்டுக்கு இடையூறாக உள்ள 40...

    கந்திலி பகுதியில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்! இருவர் கைது! ஜோலார்பேட்டை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் நடவடிக்கை!

    மார்ச் 27, 2024 0

    அட்டியாவில் இருந்து பெங்களூரு செல்லும்  எக்ஸ்பிரஸ் ரயில் இருவர்  10 கிலோ அளவில் கஞ்சா கடத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் அந்த இருவரும் ஜோலார்...

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த திருவேங்கடம் அருகே மைப்பாறை பகுதியில் ஏவிஎம் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.பட்டாசு ஆலையில் வெடி விபத்து இங்கு எப்பொழுதும் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்வது வழக்கம். இன்று காலையும் வழக்கம் போல் பணியாளர்கள் பட்டாசு தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த திருவேங்கடம் அருகே மைப்பாறை பகுதியில் ஏவிஎம் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு எப்பொழுதும் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்வது வழக்கம். இன்று காலையும் வழக்கம் போல் பணியாளர்கள் பட்டாசு தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அருகில் உள்ள வயல்கள் பற்றி எரிவதால் அருகே செல்ல முடியாமல் மீட்புப்படையினர் தவிப்பு பட்டாசு ஆலையில் ஏற்கனவே நூற்றுக்கணக்கான கிலோ பட்டாசுகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த குடோனிலும் இந்த வெடிவிபத்தில் தீ பற்றியதாக தெரிகிறது. இதனால் அடுத்தடுத்து பட்டாசுகள் வெடித்து சிதறியது. வெடித்து சிதறிய பட்டாசுகள் அருகில் உள்ள அறுவடை செய்யப்பட்ட சோள வயல்களில் விழுந்ததால், வயல்களும் தீப்பிடித்து எரிந்து வருகிறது. இதனால் தீயணைப்புத் துறையினர் வெடி விபத்து ஏற்பட்ட ஆலையினருகே செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸுகள், போலீஸார் சம்பவ இடத்தில் குவிந்துள்ளனர் தீ சற்று தணிந்தால் மட்டுமே அருகில் சென்று பார்க்க முடியும் என தீயணைப்புத் துறையினரும், போலீஸாரும் தெரிவித்துள்ளனர். இதனால் ஆலையில் பணியாற்றிக் கொண்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்டோரின் கதி என்ன என்பது இதுவரை தெரியவில்லை. இதனால் அந்த பகுதியில் ஏராளமான பட்டாசு ஆலை தொழிலாளர்களின் குடும்பத்தினர் கவலையுடன் கூடியுள்ளனர். தீயணைப்புத் துறையினர் தற்போது தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 4 ஆம்புலன்ஸுகள் தயார் நிலையில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    மார்ச் 27, 2024 0

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த திருவேங்கடம் அருகே மைப்பாறை பகுதியில் ஏவிஎம் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு எப்பொழுதும் நூற்ற...

    பேரணாம்பட்டு அடுத்த முரசப்பள்ளி டாஸ்மாக்கில் அதிக விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை!

    மார்ச் 27, 2024 0

    வேலூர் மாவட்டம்,  பேரணாம்பட்டு அடுத்த முரசப்பள்ளி பகுதியில் இயங்கி வரும் தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் அதிக விலைக்கு விற...

    வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட எஸ.கே.சீனிவாசன் சுயேட்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல்

    மார்ச் 27, 2024 0

    வேலூர் தொகுதியில் முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் நலச்சங்கம் சார்பில் மாநில தலைவர் எஸ.கே.சீனிவாசன் சுயேட்சையாக போட்டியிட வேட்பு மனு த...

    விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றால் விருதுநகரில் வீடு பிடித்து குடியேரி விடுவோம்

    மார்ச் 27, 2024 0

    விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றால் விருதுநகரில் வீடு பிடித்து குடியேரி விடுவோம் -ராதிகா என்னை மகனே என்று அழைத்தில் தவறில்லை * ...

    ஜெயலலிதா மகள். ? ஜெயலட்சுமி தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட வேட்பு மனுதாக்கல்

    மார்ச் 27, 2024 0

    தேனி, திருச்சி,கோவை உள்ளிட்ட 5 தொகுதிகளில் போட்டியிட போவதாகவும், சின்னம்,தேர்தல் வாக்குறுதிகள் - எதுவும் இல்லாமல் - மனு தாக்கல் செய்ய வந்துள...

    திமிரி ஶ்ரீசோமநாதீஸ்வரர் கோயிலில் பிரம்மோற்சவ தேர்த்திருவிழா கோலாகலம்!

    மார்ச் 22, 2024 0

    திமிரி கோட்டை தனுமத்யம்பாள்  சமேத ஸ்ரீ சோமநாதீஸ்வரர் கோயிலில் பிரமோற்சவ தேர்த் திருவிழா  கோலாகலமாக நடந்தது. ராணிப்பேட்டை மாவட்டம் ,திமிரி கோ...

    சேலம் மாணவர்களுக்கு மதுரையில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வழங்கிய இயற்கை ஆர்வலர்.

    மார்ச் 22, 2024 0

    மதுரையில் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வழங்கப்பட்டது. அங்க...

    விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உரிய ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட 78800 பறிமுதல்

    மார்ச் 22, 2024 0

    விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே தளவாய்புரம் புத்தூர் விளக்கு பகுதியில்   தேர்தல் பறக்கும் படை (FST A ) தேர்தல் அதிகாரி  ஆண்டாள்  மற்று...

    ஜோலார்பேட்டை ரயில்வே நிலையத்தில் ரயிலில் கடத்தி வந்த நான்கரை லட்சம் மதிப்புள்ள 9கிலோ கஞ்சா பறிமுதல்!

    மார்ச் 22, 2024 0

    விசாகப்பட்டினம்  கொல்லம் செல்லும் சிறப்பு ரயிலில் கஞ்சா கடத்துவதாக சென்னையில் உள்ள குற்ற புலனாய்வுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன் பெயர...

    காட்பாடியில் அமமுக சார்பில் 7ம் ஆண்டு தொடக்க விழா!

    மார்ச் 15, 2024 0

    காட்பாடியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் 7-ஆம் ஆண்டு தொடக்கவிழா  வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. வேலூர் மாவட்டம் , காட்பாடி ஓடை ப...

    வேலூரில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்!

    மார்ச் 15, 2024 0

    வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்புலெட்சுமி ...

    Post Top Ad

    Post Bottom Ad